ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் சூப்

ஸ்வீட் கார்ன் சூப் மிகவும் சுவையான சூப் ஆகும். இதனை எளிதாகவும் ருசியாகவும் வீட்டிலேயே செய்யலாம். குளிருக்கு ஏற்ற அருமையான சூப் இது. நார்ச்சத்து மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட.

இனி சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?”

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் இருபதாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடல்கள் உலக உயிர்களுக்கு வீடுபேற்றினை வழங்கும் சிவபெருமான் மீது, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகரால் பாடப் பெற்றது.

கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள் இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது, பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.

Continue reading “போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்”

கலைமகள் – கவிதை

கலைமகள்

வெண்கமலம் மீதினிலே

வீற்றிருக்கும் பூமகளே

பண்ணிசைக்கும் வீணையொடு

பார்புகழும் கலைமகளே

என்மனதின் கோவிலுக்குள்

ஏற்றுகின்றேன் தீபமம்மா

பொன்மின்னும் தாரகையே

போற்றுகின்றேன் உன்னையம்மா Continue reading “கலைமகள் – கவிதை”