சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும்.

வாக்டெய்லின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒருவித அச்ச உணர்வு மேலெழுந்தது. அவை வாக்டெய்லை அழைத்துக் கொண்டே இருந்தன. எந்த பதில் சமிக்ஞையும் வரவில்லை. Continue reading “சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு”

அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்

அழியாச் சுடர்கள்

ஒளிமயமான பட்டை தீட்டப்பட்ட வைரங்களை மட்டும் வைத்து ஒரு அற்புதமான மாளிகை கட்டினால் எவ்வாறு இருக்குமோ அது போன்ற தன்மையது “அழியாச் சுடர்கள்” (https://azhiyasudargal.blogspot.com) என்னும் இத்தளம். Continue reading “அழியாச் சுடர்கள் – நவீன இலக்கியப் பெட்டகம்”