இனியொரு விதி செய்வோம்!

இனியொரு விதி செய்வோம்

அலையோடும் ஆழிகள்

விளையாடும் திருநிலத்தில்

இசையோடும் கலையோடும்

இன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய்! Continue reading “இனியொரு விதி செய்வோம்!”

வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்

வலைத்தமிழ்.காம்

எல்லா விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிற முக்கியமான அங்காடித்தெரு போல, அனைத்து வயதினரையும் திருப்தி செய்கிற, வேறு எங்கும் இல்லாதவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற ஒரு சிறந்த இணையதளமாக ’வலைத்தமிழ்.காம்’ அமைந்திருக்கிறது.

மிகப்பெரும் உழைப்பில், தமிழ், தமிழ் சார்ந்த  முன்னேற்றம், தமிழர் களின் வளர்ச்சி,  படைப்பாக்கப்  பெருக்கம், உலக இலக்கியங்களுக்குத்  தக்க தமிழைக் கொண்டு செல்லுகிற முயற்சி. இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்றால், அது வலைத்தமிழ் குழுமத்தின் மூலமாக நடைபெறும் என்று கூறலாம்.

வடஅமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள், சிறப்புடன் உருவாக்கித் தந்திருக்கிற மாபெரும் அட்சய பாத்திரம் ”வலைத்தமிழ்” என்கிற குழுமம். Continue reading “வலைத்தமிழ்.காம் – தமிழ் தகவல் களஞ்சியம்”

உலகமே உன் கையில்

உலகமே உன் கையில்

சிங்கப் பெண்ணே சிங்காரப் பெண்ணே

சிந்திக்கத் தவறியதேன்? சிரமங்களைச்

சிதைக்கப் பிறந்தவள் நீ! சிகரங்களைச்

சின்ன முயற்சியால் தொட்டு விடுவாய்! Continue reading “உலகமே உன் கையில்”

மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்

மாயாறு

மாயாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத ஜீவ நதியாகும்.

நீலகிரி மலை மாவட்டத்தில் உதகை அருகே பைக்காரா என்ற நீர்ப்பிடிப்பு பகுதியில், பெய்கின்ற நீரெல்லாம் திரண்டு ஓட ஆரம்பிக்கிறது. Continue reading “மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்”