சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்

தாயகம் தாண்டிப் பயணம்

பயணம் துவங்கி ஆறாவது நாள்.

மாலை நேரத்தில் அந்த மரத்திலிருந்து புறப்பட்ட குருவிக் கூட்டம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது.

குருவிகள் எல்லாம் உற்சாகமாய் இருந்தன.

ஒரு குருவி பாடல்களை பாடியது. அப்பாடல்கள் நீதியினை போதிக்கும் வகையில் இருந்தன. இனிமையான குரலில், நற்கருத்துகளையும் கேட்டு குருவிகள் எல்லாம் மகிழ்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்”

தப்பு – சிறுகதை

தப்பு

நோக்கெல்லாம் அந்த நவ்வாப் பாட்டிய பத்தி  இது வரைக்கும் நான் சொன்னதில்லைல. இப்ப சொல்றேன் கேளுங்கோ.

நான், ராமு, கிச்சா- நாங்க மூணு பேரும் தான் எப்பவும் ஒண்ணா இருப்போம். அவா ரெண்டு பேரும் எங்க அக்ரஹாரத்தில தான் இருக்கா. Continue reading “தப்பு – சிறுகதை”

வால்நட் அறிவுத்திறனின் குறியீடு

வால்நட்

மனித மூளையைப் போன்ற உணவுப் பொருளைப் பார்த்திருக்கிறீர்களா?. அதுவே வால்நட் என்னும் கொட்டை ஆகும்.

வால்நட் என்பது ஜுக்லான்ஸ் ரெஜியா என்னும் மரத்திலிருந்து கிடைக்கும் உண்ணக்கூடிய விதைகள் ஆகும்.

இது வட்ட வடிவமாக ஒற்றை விதையினைக் கொண்டுள்ளது. இது கடினமான ஓட்டினுள் வைக்கப்பட்டு உள்ளது. Continue reading “வால்நட் அறிவுத்திறனின் குறியீடு”