பயணம் துவங்கி ஆறாவது நாள்.
மாலை நேரத்தில் அந்த மரத்திலிருந்து புறப்பட்ட குருவிக் கூட்டம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தது.
குருவிகள் எல்லாம் உற்சாகமாய் இருந்தன.
ஒரு குருவி பாடல்களை பாடியது. அப்பாடல்கள் நீதியினை போதிக்கும் வகையில் இருந்தன. இனிமையான குரலில், நற்கருத்துகளையும் கேட்டு குருவிகள் எல்லாம் மகிழ்ந்தன. Continue reading “சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்”