பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பத்தாவது பாடல் ஆகும்.
உமையொரு பாகமாக விளங்கும் இறைவரான சிவபெருமான் மீது, தென்பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகரால் திருவெம்பாவைப் பாடல் பாடப்பட்டது. Continue reading “பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்”