ஒருசமயம் பகவான் சேத வனத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் பிரசேன ஜித் என்ற அரசனது இராச்சியத்தில் அங்குளிமால் என்று ஒரு திருடன் இருந்தான்.
அவன் மிகவும் கொடியவன்; எதற்கும் துணிந்தவன்; அடிதடிக்கும், கொலைக்கும் அஞ்சாதவன். அவன் நெஞ்சில் சிறிதும் இரக்கம் இருந்ததில்லை. அவன் எத்தனையோ கிராமங்களைச் சூறையாடியும் மக்களைக் கொன்றும் பாழாக்கியிருக்கிறான். Continue reading “அங்குளிமால் – ஆன்மீக கதை”