திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. Continue reading “திருப்பாவை என்னும் பாவை பாட்டு”

டாப் 10 உலகின் உயரமான விலங்குகள்

டாப் 10 உலகின் உயரமான விலங்குகள்

டாப் 10 உலகின் உயரமான விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இப்புவியில் உள்ள விலங்குகள் அனைத்தும் அதனுடைய தேவைகளுக்கு ஏற்ப உயரத்தினைக் கொண்டிருக்கின்றன. அந்த சுவராசியமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “டாப் 10 உலகின் உயரமான விலங்குகள்”

ரவா அல்வா செய்வது எப்படி?

சுவையான ரவா அல்வா

ரவா அல்வா தித்திப்பான இனிப்பு ஆகும். இதனை சுவையாகவும், எளிதாகவும் வீட்டிலேயே செய்யலாம்.

நாமே அல்வாவைத் தயார் செய்வதால் இது ஆரோக்கியமானதும், தூய்மையானதும் ஆகும்.

இனி சுவையான ரவா அல்வா தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரவா அல்வா செய்வது எப்படி?”