கருணையின் சிகரம் – சிறுவர் கதை

கருணையின் சிகரம்

நமக்கு நன்மை செய்பவர்களை எந்த சூழ்நிலையிலும் புறந்தள்ளக் கூடாது என்பதை கருணையின் சிகரம் என்ற இக்கதை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பச்சை வனம் என்ற காட்டில் ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் ஏராளமான பறவைகள் பகலில் வந்து அமரும்.

காக்கை, குருவி, செம்பருத்தான் உள்ளிட்ட பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன.

அம்மரத்தில் இருந்த பொந்தில் கிளி ஒன்று வசித்து வந்தது. Continue reading “கருணையின் சிகரம் – சிறுவர் கதை”

பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

பங்குனி மாத சிறப்புகள்

பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன. Continue reading “பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

வெந்த கஞ்சி கொஞ்சம் போல

முள்ளுக்காடு தாண்டி

காதலன் காதலி இருவரும் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக‌ சீண்டிப் பாடும் வகையில் அமைந்த‌ அருமையான காதல் பாட்டு.

 

(காதலன் பாடுவது)

முள்ளுக்காடு தாண்டி

மூணுமணி நேரம் தேடி

சுள்ளி எடுத்து வந்து

சோறு பொங்க போறவளே! Continue reading “வெந்த கஞ்சி கொஞ்சம் போல”

டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

மடகாஸ்கர் தீவு உலகின் 5வது பெரிய தீவாகும். இது தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அதனால் இது எட்டாவது கண்டம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இங்கு காணப்படும் உயிரினங்களில் பல உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவ்வகையில் டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்”