தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்

தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும் என்ற இக்கதை இன்றைய சூழ்நிலைக்கு தவளையின் அவசியம் பற்றிக் கூறுகிறது.

மரகத வயல் என்னும் தன்னுடைய சொந்த ஊருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் முத்து, இரத்தினம் ஆகியோருடன் பெற்றோரைப் பார்க்க காரில் சென்றான் மாறன்.

Continue reading “தவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்”

கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு என்பது எளிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் வணங்கிப் பாடும் இனிய‌ பாடல்.

அன்போடு அழைத்தால் கருப்பர் உங்கள் துயர் நீக்க ஓடோடி வருவார். Continue reading “கருப்பர் அழைப்பு”

பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!

வெட்டாத செங்கரும்பு

வெட்டாத செங்கரும்பு

வேக வைத்த பனங்கிழங்கு

கெட்டியான நெய் சேர்த்து

செஞ்சு வச்ச பொங்கலுன்னு Continue reading “பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!”

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2020

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2020

இனிது வாசகர்கள் அனைவருக்கும்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.

போகிப் பண்டிகை

தைப்பொங்கல்

உழவர் திருநாள்

திருவள்ளுவர் தினம்

 

குயிலோசை கேட்கின்ற அதிகாலை பொழுது

பெண்

குயிலோசை கேட்கின்ற அதிகாலை பொழுது…

அடியே உன் நடை தனிலே தெரிகின்ற அழகு…

மயிலென்ன மானென்ன உன் முன்னே எழுந்து…

மயக்கத்தில் ஆழ்ந்திடுமே உன்அருகாமை கடந்து… Continue reading “குயிலோசை கேட்கின்ற அதிகாலை பொழுது”