நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா என்று ஒரு பெரியவர், தன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெரியவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

நகரப் பேருந்தில் நின்று கொண்டு, என் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டே பயணம் செய்த எனக்கும் அது காதில் விழுந்தது.

ஒரு நிமிடம் என் மனம் வேதனையில் துடித்தது.

இது உண்மையா? என்று என் அறிவு யோசித்தது; உண்மை என்றே ஒத்துக் கொண்டது. Continue reading “நீதி இல்லாத நாடு இந்தியா”

அரசின் பரிசு – சிறுகதை

அரசின் பரிசு

“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா. Continue reading “அரசின் பரிசு – சிறுகதை”

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

சுவையான‌ பன்னீர் கிரேவி

பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பன்னீர் கிரேவி செய்வது எப்படி?”

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு

இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு என்ற  இக்கட்டுரை,  மணமக்களுக்கு  என்னும்  நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரை ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

இல்லற வாழ்வில் சிக்கனம்

இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்பது நல்லது.

சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. Continue reading “இல்லற வாழ்வில் சிக்கனம், சேமிப்பு”