சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஒன்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்”
தீபாவளியைக் கொண்டாடுவோம்!
இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்
எல்லோரும் கூடி மகிழ்ந்து
திண்டாடும் மக்களையும் இன்று
கொண்டாட வைப்போம் முடியுமளவு Continue reading “தீபாவளியைக் கொண்டாடுவோம்!”
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய ஏவுகணை தொழில்நுட்ப நாயகன் என்று அழைக்கப்படுகிறார். அவர் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்.
அவர் இன்றும், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
நாம் இக்கட்டுரையில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவருடைய விண்வெளி ஆராய்ச்சி, எழுத்துப் பணி மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்”
நிச்சயம்
தாய் இருக்கும் வரை பாசம் நிச்சயம்
தந்தை இருக்கும் வரை பாதுகாப்பு நிச்சயம் Continue reading “நிச்சயம்”
மறக்க முடியாத உதவி
மறக்க முடியாத உதவி ஒரு சிறுகதை.
சிவகிரியிலிருந்து இராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வதற்காக காலை 8.00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் குமணன்.
அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக கிளம்பியதால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.
அவன் தேசிய நெடுஞ்சாலை 208-ல் சென்று கொண்டிருந்தபோது, இடையில் கைலியை அணிந்து கலைந்த கேசத்துடன், ஒரு வாளியைக் கையில் வைத்துக் கொண்டு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையை நீட்டினார். Continue reading “மறக்க முடியாத உதவி”