ஐம்பது ரூபாய் தட்சணை
அத்தனையும் எனக்கே தருக
ஆண்டவனுக்கே கட்டளை
இணைய இதழ்
ஐம்பது ரூபாய் தட்சணை
அத்தனையும் எனக்கே தருக
ஆண்டவனுக்கே கட்டளை
பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்
பருவம் உலகின் உருவம்
கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை
மாணவ பருவத்தின் முதலறை
வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்
புள்ளி மாணவர் பள்ளி Continue reading “மாணவர் – புதுக்குறள்”
கம்பு சோறு என்பது நம்முடைய பராம்பரிய உணவு ஆகும்.
கம்பு உடலுக்கு தேவையான அவசியமான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது.
இன்றைக்கு நமது உணவில் சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இன்று உள்ளோம்.
கம்பில் இருந்து புட்டு, களி, கூழ், பணியாரம் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களைத் தயார் செய்யலாம்.
இனி கம்புசோறு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அவை
1. நிலவாழ் விலங்குகள்
2. நீர்வாழ்விலங்குகள்
3. இருவாழ்விகள்
4. மரங்களில் உள்ள விலங்குள்
5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”
புத்தியைப் பயன்படுத்து என்பது ஒரு நல்ல சிறுகதை. நம் பிரச்சினைகளை சமாளிக்க, நாம் எப்படிப் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இக்கதை சொல்லிக் கொடுக்கும்.
கதிரும் சந்துருவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கதிர் அமைதியானவர். சந்துரு துடுக்குத்தனம் நிறைந்தவர்.
சந்துரு தனது வீட்டுத் தோட்டத்தில் கோழிகள் நிறைய வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வேலிகள் ஏதும் போடவில்லை.
ஆதலால் சந்துருவின் கோழிகள் கதிர் வீட்டிற்குச் சென்று, அருகே இருந்த செடி, கொடிகளை எல்லாம் கிண்டிக் கிளறி பாழாக்கின.
அவருடைய வீட்டு முற்றத்தில் தங்களுடைய கழிவுகளால் அசிங்கப்படுத்தின. Continue reading “புத்தியைப் பயன்படுத்து”