தயிர் சாதம் பெரும்பாலோனோருக்குப் பிடித்த அருமையான உணவாகும்.
இது உடனடி உணவாகவும், குழந்தைகளுக்கு மதிய வேளை உணவாகவும், வெளியூர் பயணங்களுக்கு கொண்டு செல்லும் உணவாகவும் பயன்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கண்ணனுக்கு இது தயார் செய்யப்பட்டு படைக்கப்படுகிறது.
இது தனியாகவோ, ஏனைய கலவை சாதங்களான புளியோதரை சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் ஆகியவற்றுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது.
இனி எளிய வகையில் சுவையான தயிர் சாதம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தயிர் சாதம் செய்வது எப்படி?”