கார்காரர்களே …
காற்றே …
கொஞ்சம் மெதுவாக … Continue reading “ஈரம் – கவிதை”
பாறை சொன்ன தீர்ப்பு – கதை
பாறை சொன்ன தீர்ப்பு என்பது, இறைவன் எப்படியாவது அநீதியை அடையாளம் காட்டுவான் என்று நம்பும் எளிய மக்களின் நம்பிக்கை பற்றிய கதை.
முருங்கையூர் என்ற ஊரில் அழகான கோவில் இருந்தது. அக்கோவிலின் முன்னால் பாறை ஒன்று இருந்தது.
அப்பாறையின் முன்னால் நின்று பொய் சொன்னால் அப்பாறை அவர்களுக்கு தண்டனை கொடுக்கும். ஆதலால் யாரும் பாறையின் முன்பு நின்று பொய் சொல்ல பயந்தனர். Continue reading “பாறை சொன்ன தீர்ப்பு – கதை”
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்கின்ற ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் பன்னிரண்டாவது பாசுரம் ஆகும்.
பொழுது விடிந்து அதிக நேரம் ஆகியும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை விழித்தெழும்பும் படி அழைக்கும் பாடல் இது.
வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்
நம் வாழ்வு செழிக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் சில இங்கே உள்ளன.
இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ அவை உதவும். Continue reading “வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்”
சீரக புலாவ் செய்வது எப்படி?
சீரக புலாவ் என்பது அருமையான கலவை சாத வகை ஆகும். இதனை விருந்தினர்களின் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.
சீரக புலாவ்வை எளிதில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சீரக புலாவ் செய்வது எப்படி?”