மின்சிக்கனம் என்பது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.
மின்சாரம் என்பது இன்றைக்கு அத்தியாவசியமான ஒன்று ஆகும். அத்தகைய மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நமக்கு பணசேமிப்பை உண்டாக்குவதுடன் சுற்றுச்சூழலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் டி.வி, வாஷிங்மிசின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்தி முடிந்த பின்பும் ஸ்விச் பெட்டியில் உள்ள மெயின் ஸ்விச்சை அணைக்காமல் அப்படியே வைத்து விடுகிறோம். Continue reading “மின்சிக்கனம் தேவை இக்கணம்”