அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் ஆகும். Continue reading “அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்”
புதுக்குறள்
அன்பு அறம் நட்பு நன்றி
இன்பம் துன்பமே வாழ்க்கை
ஆணவம் துரோகம் பொறாமை கோபம்
இவைநீங்கி வாழ்வதே வாழ்க்கை Continue reading “புதுக்குறள்”
நிலா பேச்சி – கவிதை
இயற்கை தந்த இதமான இரவில்
எழில்மிகு நிலவே
முன்பனியில் முகம் நனைந்த உன்னை Continue reading “நிலா பேச்சி – கவிதை”
30 நிமிட நடை பயிற்சியின் நன்மைகள்
நடை பயிற்சி என்பது இன்றைய சூழ்நிலையில் மனத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்வதால் எண்ணில்லாத பயன்கள் ஏற்படுகின்றன.
ஒருநாளைக்கு 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்களுள் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “30 நிமிட நடை பயிற்சியின் நன்மைகள்”
சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
சிக்கன் பிரியாணி அசைவ உணவு பிரியர்களின் விருப்பமான உணவு ஆகும். விருந்தினர்கள் வருகையின் போதும், விழாக் காலங்களிலும் இது நம் நாட்டில் பரவலாக சமைத்து உண்ணப்படுகிறது.
எளிய முறையில் வீட்டில், சுவையான சிக்கன் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?”