எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.
ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.
கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “எல்லோருக்கும் பெருமை உண்டு”
இணைய இதழ்
எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.
ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.
கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “எல்லோருக்கும் பெருமை உண்டு”
திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.
இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன.
பாசுரம் என்றால் பாட்டு என்று அர்த்தம். திருப்பாவையில் உள்ள முப்பது பாட்டுக்களும் எவ்விதம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு என்ற கட்டுரை விளக்குகின்றது. Continue reading “திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு”
ஒரு ஜென் குருவும் அவரது சீடனும் குடிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் செல்லும் வழியில் ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்.
அப்போது ஓர் இளம்பெண் அவர்களுக்கு முன்னே ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள். Continue reading “இன்னுமா அவளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?”
தலைமையாசிரியர் உடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்தார் வேதிவாசன். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவர் ஒன்பதாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.
அவரது அலுவலக அறைக்கு சென்று வரவேண்டும் என்றால் நேரம் எடுக்கும். அத்தோடு ஒன்பதாம் வகுப்பறையோ அக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே இருந்தது. Continue reading “பறவைகளின் வெளிநாட்டு பயணம்”
கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள் பற்றி கேள்வி பதில் வடிவில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன?
மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். (36.1-37.8 டிரிகி செல்சியஸ்).
சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலைவிட அதிகமாகும்போது உடலில் வியர்வை, தோலுக்கு அதிக இரத்தஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனிதஉடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது. Continue reading “கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்”