பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?

சுவையான பேபி கார்ன் மசாலா

பேபி கார்ன் மசாலா அருமையான தொட்டுகறி ஆகும். இதனை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

இனி எளிய முறையில் பேபி கார்ன் மசாலா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?”

ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்!

வாக்குப் பதிவு இயந்திரம்

ஓட்டு போடுவோம் ஓட்டு போடுவோம்

நாட்டை உயர்த்தவே ஓட்டு போடுவோம்

மக்களே ஆட்சி செய்வது ஜனநாயகம்

அதில் உலகில் முதன்மை நம்பாரதம் Continue reading “ஓட்டு போடுவோம்; ஓட்டு போடுவோம்!”

குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை

குறைத்து மதிப்பிடாதே

குறைத்து மதிப்பிடாதே என்பது யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.

பூங்காவனம் என்றொரு காட்டில் நிறைய மரங்கள் செடிகள் இருந்தன. அப்போது மழைகாலம் நிலவியது.

மழைகாலத்தின் இறுதியில் அக்காட்டில் இருந்த ரோஜா செடியில் அழகான சிவப்பு நிற ரோஜா பூத்தது. அந்த ரோஜாவின் அழகானது அங்கிருந்த மரம், செடி, கொடிகளை மிகவும் கவர்ந்தது.

Continue reading “குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை”

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்”

அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்

பாரதி

அச்சம் தவிர் என்பதே பாரதியார் எழுதிய புதிய ஆத்திச்சூடியின் முதல் வரியாகும்.

ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களில் ஒன்று தைரியம். ஏனென்றால் தைரியம் இல்லாத மனிதனிடம் மற்ற நல்ல குணங்கள் அமைவது கடினம்.

அச்சம் அல்லது பயம் என்பது ஓர் அடிப்படை உணர்ச்சி. நம்மில் பலர் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதைவிட அதிகம் பயத்தையே உணர்கின்றோம். Continue reading “அச்சம் தவிர் – வெற்றி பெறுவாய்”