நாம் வேலை செய்யும் இடத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதனை துறவியின் நேர்மை என்ற இப்பர்மியக் கதை விளக்குகிறது. கதையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “துறவியின் நேர்மை – பர்மியக் கதை”
மண் சுமந்த படலம்
மண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.
மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.
மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
சாக்ரடீஸிடம் அவருடைய மாணவன் ஒருவன் வந்தான். ”ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான். Continue reading “மாணவன் எப்படி இருக்க வேண்டும்?”
நம்பிக்கை ஒளி
அன்று புதன்கிழமை. வாரத்தின் நடுநாள். ஆச்சர்யப்பட வேண்டாம். வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டுமே வேலைநாளாக உள்ளவர்களுக்கு புதன் கிழமை வாரத்தின் நடுநாள்தான். ஆதலால் நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்.
அன்றைக்கு செங்கோட்டை ரயிலிலிருந்து மதுரை சந்திப்பில் இறங்கி வெளியே வந்து பேருந்திற்காக காத்திருந்தேன். மாட்டுத்தாவணிக்குச் செல்லும் பேருந்து வந்தது.
Continue reading “நம்பிக்கை ஒளி”
செயற்கை இலை – அறிவியல் குறுங்கதை
அன்று சனிக்கிழமை என்பதால் மதியத்தோடே பள்ளிக்கூடம் நிறைவடைந்தது. நீண்ட மணியோசை ஒலிக்க, மாணவர்கள் அனைவரும் வார விடுமுறை என்பதால் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.
வகுப்பிலிருந்து நிதானமாக நடந்து வந்து கொண்டருந்தார் கணிதநேசன். அப்போதுதான் நாளை உறவினரது புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சி இருப்பது அவரது நினைவிற்கு வந்தது.