மாரியம்மன் தாலாட்டு என்ற பாடல், நம்மைக் காக்கும் மாரியம்மனை வேண்டிப் பாடும் பாடல். இது ஒரு நீண்ட பாடல்.
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே
மாரித்தாய் வல்லவியே மகராசி பாருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா Continue reading “மாரியம்மன் தாலாட்டு”