புத்திசாலி தவளை என்பது சீன தேசக் குட்டிக் கதையாகும்.
முகில்வனம் என்றொரு காடு இருந்தது. அதில் தங்கப்பன் என்ற பெரிய தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் சாமர்த்தியமானது.
ஒரு முறை புலி புண்ணியகோடி தவளை தங்கப்பனைப் பார்த்தது. புலி புண்ணியகோடி அதற்கு முன்னர் அவ்வளவு பெரிய தவளையைப் பார்த்து இல்லை. எனவே தவளை தங்கப்பனைப் பார்த்து “நீ யார்?” என்று புலி புண்ணியகோடி கேட்டது.
அதற்கு தவளை தங்கப்பன் “நான் தவளைகளின் அரசன். எனது பெயர் தங்கப்பன். நான் பல அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.” என்று கூறியது. Continue reading “புத்திசாலி தவளை”