டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்

கங்கை பிரம்மபுத்திராடெல்டா

டெல்டா என்பது ஆறானது அதனைவிட பெரிய நீர்நிலையில் கலக்கும் இடத்தில், வேகம் குறைந்து,  அதனால் கொண்டு வரப்பட்ட வண்டல் உள்ளிட்டவைகளை,  படியவைப்பதால் உருவாகும் நிலப்பகுதி ஆகும். 

இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாதான் உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.  Continue reading “டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்”

எங்கள் வேலை அல்ல

எங்கள் வேலை அல்ல‌

பச்சைபுரி என்ற நாட்டின் அரசர் தேசிங்கு என்பவரிடம் இராமு என்பவர் அரண்மனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மிகவும் நல்லவர். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்பவர்.

Continue reading “எங்கள் வேலை அல்ல”

உணர்தல்

உணர்தல்

உள்ளார்ந்த உணர்வுகளை வார்த்தை ஆக்கிட முனைகிறேன்

உணர்வில் தெளிவில்லையோ வார்த்தையில் சக்தியில்லையோ

என் உணர்வுகளை வார்த்தை ஆக்கிட என்னால் இயலவில்லை

 

பிரபஞ்சம் ஒயாமல் ஒரு செய்தியை சொல்லக் காத்திருக்கிறது

பேதை மனிதன் அதன் பரிபாஷையினை  உணர வழி இல்லை

அறிதலுக்கும் அறிய விளைவதற்கும் உள்ள வினையே வாழ்க்கை

எதை அறிவது?

இருத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டு இருக்கிறது

 

என் மனம் போடும் கற்பிதங்களுக்கு பஞ்சமில்லை

எது உண்மை என உணர‌ வழியுமில்லை

என் அப்பிராயங்கள் தினம்தினம் மாறுகின்றன

மாற்றங்களை நோக்கிய எனது பயணத்தில்

கரைகின்றன‌ என் மனக் கற்பிதங்கள் 

 

இருத்தலை உள்ளபடி உணர உள்ளார்ந்த தாகம் தேவை

கற்பிதங்களைக் கலைந்து விட்டு வெறுமையாக இருக்கையில்

இந்த பிரபஞ்சத்தின் அருட்கொடை என்னில் பொழிந்தது

ஓர் உண்மை எனக்குப் புரிந்தது

 

கடலை பற்றிக் கடலில் உள்ள ஒரு துளி நீர்

என்ன அப்பிராயம் சொல்ல முடியும்

இங்கு உணர்தல் என்பது நாம் பிரபஞ்ச இருப்பை உணர்தல்

– சிறுமலை பார்த்திபன்

 

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் சாபத்தினால் பன்றிகளாக மாறிய சுகலனின் பன்னிரு புதல்வர்களுக்கு பாலூட்டிய சொக்கநாதர் அவர்களை இராசராசபாண்டியனுக்கு மந்திரியாக்கிய விதத்தை விளக்கிக் கூறுகிறது. Continue reading “பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்”

யாரையும் குறைத்து மதிப்பிடாதே

மின்சார கார்

ஒரு பிரபல விஞ்ஞானி தனியாகக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

அந்தப் பகுதியில் அவ்வளவாக‌ ஆள் நடமாட்டம் இல்லை.
பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. Continue reading “யாரையும் குறைத்து மதிப்பிடாதே”