தகிக்குதடா தேர்தல் களம்!

தேர்தல் திருவிழா
Continue reading “தகிக்குதடா தேர்தல் களம்!”

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகிறார்கள்.

இந்துக்கள் வருடத்தில் பலமுறை விரதம் மேற்கொள்வார்கள்.

எல்லா மதங்களிலும் நோன்பு இருப்பது கடமை. ஆனால் அதன் வழிகளும் வழிமுறைகளும் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் என்பது அவரவர் இறைவனுக்காக மட்டுமே! என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

Continue reading “நோன்புகளும் விரதங்களும் எதற்காக?”

துப்பறியும் கண்டக்டர்!

துப்பறியும் கண்டக்டர்

1990களில், தமிழ்நாடெங்கும் தங்க ரதம் போல ‘திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ்‘ பஸ்கள் போக்குவரத்தில் கோலோச்சின.

அனைத்து பஸ்களும் ஒரே மாதிரி இருந்ததால், பஸ் முன்னாலும் பின்னாலும் உள்ள அறிவிப்பு பலகையை சரியாக பார்த்துக்கொண்டு ஏற வேண்டும்.

Continue reading “துப்பறியும் கண்டக்டர்!”