பச்சை அவரை என்றதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம்.
நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும். Continue reading “பச்சை அவரை – இரும்பு எலும்பைத் தரும்”
இணைய இதழ்
பச்சை அவரை என்றதும் நமக்கு தெரியாத காயாக உள்ளதே என்று எண்ண வேண்டாம்.
நம் ஊரில் பீன்ஸ் அல்லது முருங்கை பீன்ஸ் என்று அழைக்கப்படும் காயே பச்சை அவரை ஆகும். Continue reading “பச்சை அவரை – இரும்பு எலும்பைத் தரும்”
காளான் குழம்பு என்றாலே தனி ருசிதான். அதிலும் இயற்கை காளானை வைக்கும் குழம்பு நம்மைச் சொக்கச் செய்யும். Continue reading “காளான் குழம்பு செய்வது எப்படி?”
2018ம் வருடம் அக்டோபர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இயற்கையின் பரிசு வானவில் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வானவில்லானது எல்லா வயதினரையும் தன் அழகால் கவர்ந்து இழுக்கும்.
இதனுடைய அழகு கவிஞர்களையும், பாடல் ஆசிரியர்களையும், ஓவியர்களையும் கவர்ந்திழுத்து கவிதைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள் வடிவில் வெளிவந்திருக்கின்றது.
வானவில் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
யார் தலைவன் என்பது வலிமை கொண்ட மக்கள் எப்படித் தந்திரவாதிகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதைச் சொல்லும் கதை.
நரி ஒன்றிற்கு காட்டின் தலைவனாக வேண்டும் என்ற ஆசை நெடுநாள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் நரி காட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியே புலி ஒன்று வந்தது. புலியோ மிகவும் பசியுடன் இருந்தது. அதற்கு அன்றைக்கு எந்த விலங்கும் அகப்படவில்லை. Continue reading “யார் தலைவன்?”