பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் - அதை
பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்
எள்ளி நகையாடிடவே நாம கூடணும் - அங்க
எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும் Continue reading “தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்”
இணைய இதழ்
பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் - அதை
பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்
எள்ளி நகையாடிடவே நாம கூடணும் - அங்க
எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும் Continue reading “தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்”
தண்ணீரையும் நாம் குடிக்கின்றோம்.
பாலையும் நாம் குடிக்கின்றோம்.
மதுவை மட்டும் குடி என்கிறோம்.
ஏன்?
அது ஒன்றுதான் உயிரைக் குடிக்கின்றது.
– கண்ணதாசன்
ஜாங்கிரி பெரும்பாலோர் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இனிப்பு ஆகும்.
இனிப்பினை விரும்புவர்களின் முதல் தேர்வு ஜாங்கிரி ஆகும்.
எளிமையான முறையில் சுவையான ஜாங்கரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
இந்த தீபாவளிக்கு ஜாங்கிரி செய்து அசத்துங்கள். Continue reading “ஜாங்கிரி செய்வது எப்படி?”
முன்பு சீன தேசத்தில் சிங்-சாங்-சூங் என்பவர் கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். அவர் அக்கிராமத்தின் நீதிபதியாக இருந்து வந்தார். அவர் ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக் கூறுவார்.
அவரிடம் புதிய வழக்கு ஒன்று வந்தது.
அக்கிராமத்தில் அப்பாவியான விவசாயி ஒருவன் கனமான மூட்டை ஒன்றை தூக்கும்போது கைதவறி விட்டுவிட்டான். Continue reading “பெரிய கோழியின் விலை”