திருமுகம் கொடுத்த படலம்

திருமுகம் காட்டிய படலம்

திருமுகம் கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் பாணபத்திரனின் வறுமையைப் போக்க சேரமானுக்கு திருமுகம் எழுதி பாணபத்திரனுக்கு சேரமான் பொருளுதவி செய்ததை பற்றிக் கூறுகிறது.

திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு வடிவில் எழுதிய கடிதம் ஆகும். Continue reading “திருமுகம் கொடுத்த படலம்”

தவறான தமிழ்த்தாய் வாழ்த்து

தவறான தமிழ்த்தாய் வாழ்த்து

தவறான தமிழ்த்தாய் வாழ்த்து (கட்டுரைகள்) என்ற நூலின் மதிப்புரை.

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். Continue reading “தவறான தமிழ்த்தாய் வாழ்த்து”

காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்

காராமணி (தட்டைப்பயறு)

காராமணி என்றதும் காரடையான் நோன்புக்கு படைக்கப்படும் அடை செய்வதற்கு பயன்படும் பயறு என்பதே என்னுடைய நினைவிற்கு சட்டென்று வருகிறது.

இதனை நாம் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்றும் கூறுகிறோம். தட்டைப்பயறு, கத்திரிக்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படும் பயற்றுக் குழம்பு நம் ஊரில் மிகவும் பிரலமான ஒன்று.

இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “காராமணி (தட்டைப்பயறு) – ஏழைகளின் அமிர்தம்”

மிக்ச‌ர் செய்வது எப்படி?

மிக்ச‌ர்

மிக்ச‌ர் எல்லா நாட்களிலும் இனிப்புடன் உண்ண ஏற்ற கார உணவு ஆகும்.

தீபாவளி பலகாரங்களில் காரம் என்றதும் சட்டென நினைவிற்கு வருவது மிக்ச‌ர் ஆகும்.

இதனை வீட்டில் செய்து அசத்தலாம். இந்த தீபாவளிக்கும் மிக்சரை செய்து அசத்துங்கள். Continue reading “மிக்ச‌ர் செய்வது எப்படி?”

இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொளவது நல்லது..

இடி மின்னல் என்னும் இயற்கை பேரிடர்கள் மனிதனுக்கு உடல் அளவில் பாதிப்பையும், பொருளாதாரப் பாதிப்பையும், சமயத்தில் உயிரிழப்பினையும் உண்டாக்கின்றன.

இயற்கை இடர்களான இவற்றைத் தவிர்த்து நம்மைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். Continue reading “இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள்”