வீதியிலே பிள்ளையாரு – நம்ம
வாசலிலே நிக்குறாரு
பாதியிலே வந்துஇங்க நிற்குறாரு – உன்ன
பார்த்து பேசி போகத்தான் தேடுறாரு Continue reading “வீதியிலே பிள்ளையாரு”
இணைய இதழ்
வீதியிலே பிள்ளையாரு – நம்ம
வாசலிலே நிக்குறாரு
பாதியிலே வந்துஇங்க நிற்குறாரு – உன்ன
பார்த்து பேசி போகத்தான் தேடுறாரு Continue reading “வீதியிலே பிள்ளையாரு”
தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் இறைவனான சொக்கநாதர் இராசேந்திரபாண்டியனின் படைவீரர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் வைத்து, தாகத்தைத் தீர்த்து சோழனின் பெரும்படைக்கு எதிராக வெற்றிபெறச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்”
நிலக்கடலை என்றவுடன் அதனுடைய சுவையும், மணமும் நினைவிற்கு வரும்.
என்னுடைய சிறுவயதில் நிலக்கடலைக் காட்டிற்கு கடலை எடுக்கும் சமயத்தில் சென்றுள்ளேன். அதனை வேருடன் பிடுங்கி உதிர்த்து சுட்டு உண்ட சுவை இன்னும் என் நினைவில் இருக்கிறது.
அவ்வளவு அட்டகாசமான நிலக்கடலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சாமை காரக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி வகையைச் சார்ந்தது. சாமை என்பது சிறுதானிய வகைகளுள் ஒன்று.
ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். Continue reading “சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”
2018ம் வருடம் ஜுலை மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.