அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன்

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். Continue reading “அஷ்டதிக் பாலகர்கள்”

பணத்தை சாப்பிட முடியாது

தங்கக்காசு

ஒரு நாட்டில் பெரும் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார்.

அரசாங்கம் அவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தார். Continue reading “பணத்தை சாப்பிட முடியாது”

விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ

சமைக்கப் பயன்படும் பூ எது தெரியுமா? அதுதான் வாழைப்பூ.

வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணத்தினைக் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இப்பூ மருந்தாகவும் அமையக் காரணமாகிறது. Continue reading “விட்டமின் இ நிறைந்த வாழைப்பூ”

கோதுமை துக்கடா செய்வது எப்படி?

கோதுமை துக்கடா மாலை நேரத்தில் உண்ணப் பொருத்தமான சிற்றுண்டியாகும்.

தற்போது நிலவும் மழைக் காலத்தில் காரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். Continue reading “கோதுமை துக்கடா செய்வது எப்படி?”