திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்

சிவன்

சொற்றுணை வேதியன் என்னும் திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம் அச்சங்கள் மற்றும் ஐயங்கள் நீங்கித் தன்னம்பிக்கை வளரப் பாடப்படுகிறது. Continue reading “திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்”

சில பொன்மொழிகள்

மகிழ்ச்சி

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. Continue reading “சில பொன்மொழிகள்”

இதய நலம் காக்கும் பட்டர் பீன்ஸ்

பட்டர் பீன்ஸ்

பட்டர் பீன்ஸ் நம் நாட்டில் இங்கிலீஷ் காய் என்று அழைக்கப்படுகிறது.

இதன் இனிப்பு கலந்த தனிப்பட்ட சுவையினால் சமையலில் பயன்படுத்தக்கூடிய சிறப்பான காய் என்ற அந்தஸ்தை இக்காய் பெறுகிறது. Continue reading “இதய நலம் காக்கும் பட்டர் பீன்ஸ்”

பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பிடி கொழுக்கட்டை

 

பிடி கொழுக்கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று.

விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம்.

கையால் பிடித்து செய்யப்படுவதால் இக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.

இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Continue reading “பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?”