புதிர் கணக்கு – 13
நம் நாட்டில் ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன.
இணைய இதழ்
நம் நாட்டில் ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன.
“அடுத்த புதிருக்கு போகலாம்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார். “கவனமாக கேளுங்கள் இது மிகவும் சுலபமான ஒன்று அனேகமாக, சீனியப்பன் கூட பதில்சொல்லக்கூடும்” என்று கூறினார்.
சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது விதவித மாகவே மங்கை அழகினை விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்)
ஒரு நாள் நமது மகாராசாவுக்கு பக்கத்து நாட்டிலிருந்து அன்பளிப்பாக மாம்பழங்கள் வந்திருந்தன. அவற்றை மன்னர் தாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பங்கு போட்டு தந்தார்.
மண்ணைப் போல பொண்ணுதான்னு சொன்னது யாரடி? – இவள் பொங்கி எழுந்திட என்னாகுமென்று பதில் செல்லனும் நீயடி