“இப்போது அடுத்த புதிரை கூறுகின்றேன். கவனித்து விடை கூறுபவர்கள் விளக்கம் கேட்கும் முன்பாக விடை கூறுங்கள்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார். (மேலும்…)
Search results for: “இராசபாளையம் முருகேசன்”
-
எங்க போச்சு
குண்டு கண்ணம் வண்டு கண்ணு
குருவிக் கூட்டைப் போல நடை
கொஞ்சி கொஞ்சி பேசும் பேச்சு எங்க போச்சும்மா – நீ
கொண்டு போயி வச்ச இடம் எனக்கு சொல்லம்மா – நான்
கொண்டு வந்து தந்துருவேன் கொஞ்சம் நில்லும்மா (மேலும்…) -
புதிர் கணக்கு – 16
“சென்ற மாதம் சில விநோதமான பறவைகள் நமது காடுகளை சுற்றி பார்க்க வந்தன.
அவர்கள் எத்தனை பேர்கள் வந்துள்ளார்கள் என்று நான் கேட்டேன். (மேலும்…)
-
காத்திருக்கும் பா(ர்)வை
வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம்
கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம்
சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம்
கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம் (மேலும்…)
-
புதிர் கணக்கு – 15
“இதோ அடுத்த கணக்கினை நோக்கி நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கவனமாக கேளுங்கள்” என்று அறிவித்த மந்திரியார் நரி தொடர்ந்து பேசலானார். (மேலும்…)