திருவில்லிபுத்தூரிலிருந்து 4கி.மீ. தொலைவில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. இதன் வடக்கிலுள்ள மலைப்பாறையில் ஒரு விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. Continue reading “திருவண்ணாமலை”
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு திருவில்லிபுத்தூர் மதுரைச் சாலையில் கிருஷ்ணன் கோயிலிருந்து மேற்கில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. Continue reading “வத்திராயிருப்பு”
திருத்தங்கல்
திருத்தங்கல் சிவகாசியிலிருந்து 5கி.மீ. தொலைவில் விருதுநகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. Continue reading “திருத்தங்கல்”
மாறனேரி
மாறனேரி சிவகாசியிலிருந்து அச்சந்தவிழ்த்தான் செல்லும் சாலையில் சிவகாசி வட்டத்து அதே உள்வட்டத்தில் அமைந்துள்ளது. Continue reading “மாறனேரி”
பெரியோர்களின் பொன்மொழிகள்
எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள், ஆனால் ஒருவரை மட்டும் பூஜியுங்கள். எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். Continue reading “பெரியோர்களின் பொன்மொழிகள்”