திருத்தங்கல் சிவகாசியிலிருந்து 5கி.மீ. தொலைவில் விருதுநகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. Continue reading “திருத்தங்கல்”
மாறனேரி
மாறனேரி சிவகாசியிலிருந்து அச்சந்தவிழ்த்தான் செல்லும் சாலையில் சிவகாசி வட்டத்து அதே உள்வட்டத்தில் அமைந்துள்ளது. Continue reading “மாறனேரி”
பெரியோர்களின் பொன்மொழிகள்
எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள், ஆனால் ஒருவரை மட்டும் பூஜியுங்கள். எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். Continue reading “பெரியோர்களின் பொன்மொழிகள்”
விடியற்காலை எழுவதால் பலன்கள்
விடியற்காலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்பொழுது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். Continue reading “விடியற்காலை எழுவதால் பலன்கள்”
இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?
இறைவன் பரம கருணையுடன் நமக்கு பணவசதியையும், பொருள் வசதியும், இதர பாக்கியங்களையும் தரும்போது தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். Continue reading “இறைவன் வசதியைக் கொடுப்பது ஏன்?”