உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரை அளிப்பது மழை. அதனால் தான் சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றுவாம் என்று மழையை வணங்குகிறார் இளங்கோ. இங்கு மழை பற்றிய அறிவியலைத் தெரிந்து கொள்வோம். Continue reading “மழை”
விஷமம் செய்த வெங்காயம்
அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. Continue reading “விஷமம் செய்த வெங்காயம்”
மனைவி அமைவதெல்லாம்
அன்று –
நிவேதாவிற்கு முதலிரவு
ஆம்! அன்றுதான் தினேஷிற்கு மாலையிட்டு மனைவியானாள் நிவேதா. Continue reading “மனைவி அமைவதெல்லாம்”
பனித்துளி
உனை நினைத்தேன் அன்பே
உயிர்த்தாகம் கொண்டேன்.
நினைவெல்லாம் நீயே ஆனாய்!
நீங்காத கனவாய் நின்றாய்! Continue reading “பனித்துளி”
போற்றித் திருத்தாண்டகம்
போற்றித் திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு அடியில் போற்றி என முடிவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகிறது.
சைவ சமய குரவர்களுள் (அடியார்கள்) ஒருவரான திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் தனது வயது முதிர்ந்த நிலையில் இறைவனைக் காணும் பொருட்டு திருக்கைலாயம் செல்ல விருப்பம் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். Continue reading “போற்றித் திருத்தாண்டகம்”