நெஞ்சில் முள் – 6

நெஞ்சில் முள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பிறந்தாய்

கணக்கிலாக் காலமாய் வாழ்கின்றாய்

எத்தனையோ அரசரவை கொலு வீற்றிருக்கிறாய்

இனிமை என்னும் பெயர் கொண்டிருக்கின்றாய் Continue reading “நெஞ்சில் முள் – 6”

நெஞ்சில் முள் – 5

நெஞ்சில் முள்

ஏனோ தெரியவில்லை இந்தியா என்றதும்

என் நினைவில் தவறுகளே தோன்றும்

படிக்காத மாக்கள் பாதியுண்டு

படித்தும் வீணான மீதியுண்டு Continue reading “நெஞ்சில் முள் – 5”

நெஞ்சில் முள் – 4

நெஞ்சில் முள்

பாரதத்தின் மக்களில் பாதிப்பேர் பெண்கள்

படிப்பதற்கு பள்ளிசென்ற போதும் அதுமுடித்துக்

கல்லூரி சென்ற போதும் சரியாக ஐம்பது சதம்

இல்லாத போதும் இருந்தனர் நிறைய Continue reading “நெஞ்சில் முள் – 4”