பிள்ளையாரே பிள்ளையாரே புதுத்தெருப் பிள்ளையாரே
பிள்ளை நாங்கள் உன்னை வாழ்த்திப் பாடிடுவோம் Continue reading “புதுத்தெரு பிள்ளையார்”
இணைய இதழ்
பிள்ளையாரே பிள்ளையாரே புதுத்தெருப் பிள்ளையாரே
பிள்ளை நாங்கள் உன்னை வாழ்த்திப் பாடிடுவோம் Continue reading “புதுத்தெரு பிள்ளையார்”
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பிறந்தாய்
கணக்கிலாக் காலமாய் வாழ்கின்றாய்
எத்தனையோ அரசரவை கொலு வீற்றிருக்கிறாய்
இனிமை என்னும் பெயர் கொண்டிருக்கின்றாய் Continue reading “நெஞ்சில் முள் – 6”
ஏனோ தெரியவில்லை இந்தியா என்றதும்
என் நினைவில் தவறுகளே தோன்றும்
படிக்காத மாக்கள் பாதியுண்டு
படித்தும் வீணான மீதியுண்டு Continue reading “நெஞ்சில் முள் – 5”
பாரதத்தின் மக்களில் பாதிப்பேர் பெண்கள்
படிப்பதற்கு பள்ளிசென்ற போதும் அதுமுடித்துக்
கல்லூரி சென்ற போதும் சரியாக ஐம்பது சதம்
இல்லாத போதும் இருந்தனர் நிறைய Continue reading “நெஞ்சில் முள் – 4”
எங்கும் எதிலும் கூட்டம்
கல்வி வேலை பேருந்து இரயில் பயணமென
எதற்கும் கூட்டம் Continue reading “நெஞ்சில் முள் – 3”