வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். Continue reading “வறட்சி என்றால் என்ன”
வறட்சிக்கான வரப்பிரசாதம் மாதுளை மரம்
மாதுளை மரம் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரவல்ல ஒரு சில பழமரங்களில் ஒன்று. அதிக லாபத்தையும் சாகுபடியாளருக்கு இது பெற்றுத் தரும்.
அற்புதமான முள் சீதா
முள் சீதா வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, லாபம் தரக்கூடிய அற்புதமான ஒரு பழப்பயிர். இதன் பழங்களில் மருத்துவகுணம் அதிகம். வயிறு, மார்பு, நுரையீரல், கணையம் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான கொடிய புற்று நோய்களை இப்பழங்கள் குணப்படுத்த வல்லவை என்று கண்டறியப்பட்டுள்ளது. Continue reading “அற்புதமான முள் சீதா”
வனவாசம்
அடர்மரக் கூட்டமில்லை பசுமைதரு
படர்கொடி எதுவுமில்லை ஆனால்
வானுயரக் கட்டிடங்கள் உண்டு அதனுள்ளே
மனிதக்கூட்டம் பல உண்டு இருந்தும் Continue reading “வனவாசம்”
என் தாய்நாடு
எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்
எவர்க்கும் பொறுப்பில்லை
உழல் அதிகார துஷ்பிரயோகம் அதிகம்
பாழான அரசியலோ மிகக் கேவலம் Continue reading “என் தாய்நாடு”