• ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு

    ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு

    ஆசிரியர் பணி என்பது என்ன‌?

    மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.

    இம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர் பணி என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும். (மேலும்…)

  • மௌன மொழி

    மௌன மொழி

    இனி உலகின் பொது மொழியான மௌன மொழி பற்றிய ஒரு கதை.

    மனிதன் தனது ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ள, மௌனவிரதம் இருக்கிறான். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றமாகும். (மேலும்…)

  • நாள் ஒழுக்கங்கள்

    நாள் ஒழுக்கங்கள்

    நோயணுகா வாழ்க்கைக்கு கீழ்கண்ட நாள் ஒழுக்கங்கள் அறிவுறுத்தப்படுகின்றன‌.

    எண்ணையிட்டுத் தலை முழுகும் போது வெந்நீரிலேயே குளிக்க வேண்டும். (மேலும்…)

  • ஆறுபடை வீட்டின் தன்மைகள்

    ஆறுபடை வீட்டின் தன்மைகள்

    திருப்பரங்குன்றம் – உல்லாசம்

    திருச்செந்தூர் – மறுபிறப்பின்மை

    பழனி – யோகம்

    சுவாமிமலை – இவ்வுலக சுகம்

    திருத்தணி – சல்லாபம்

    பழமுதிர்ச்சோலை – வினோதம்

    இவையே முருகனின் ஆறுபடை வீட்டின் தன்மைகள் ஆகும்

     

  • பாட்டி மருத்துவம்

    பாட்டி மருத்துவம்

    பாட்டி மருத்துவம் சொல்லும் சில குறிப்புகள்.

    செம்பருத்தி பூவை நீரில் இட்டு காய்ச்சி கசாயமாக இரவிலும், பகலிலும் உட்கொண்டு வந்தால் இருதயம் பலவீனம் மற்றும் அடிக்கடி ஏற்படும் இதய வலி குணமாகும். (மேலும்…)