• வீட்டுக்கு வந்த தேவதை

    வீட்டுக்கு வந்த தேவதை

    சிறுவயதில் தேவதை பற்றிய கதைகளைப் படித்திருக்கிறேன். அத்தனையும் கிரேக்கப் புராணக் கதைகள் தாம். சிண்ட்ரல்லா பற்றி, நான் அக்கதைகள் மூலம் தான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

    அக்கதைகளில் வரும் தேவதை போன்று ஒரு தேவதை நம்மோடு ஒரு மாதம் வாழ்ந்திருந்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும்?

    கற்பனை செய்து பாருங்கள். அது போன்று ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ‘சிவகாசி புராஜெக்ட் அப்ராட் விஜய்’ மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்த தேவதை தான் ‘மார்கரெட் பியர்மென்’.

    (மேலும்…)

  • சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?

    சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?

    பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா. (மேலும்…)

  • விநாயகர் யார்?

    விநாயகர் யார்?

    ஆதிமூலக் கடவுள், ஆனைமுகன், கணபதி, விக்னேஸ்வரன் எனப்போற்றப்படும் விநாயகர் பார்வதியின் புதல்வன் என அறியப்படுகிறார். (மேலும்…)

  • உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?

    உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு – 250 கிராம்

    பூண்டு – 3 பல்;

    வற்றல்தூள் – 1 தேக்கரண்டி

    சீரகம் – 1 தேக்கரண்டி

    கொத்தமல்லிதூள் – 1 தேக்கரண்டி

    கரம்மசாலா – 1 தேக்கரண்டி (மேலும்…)

  • விவிகா செய்வது எப்படி?

    விவிகா செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி : 300 மி.லி.

    கஞ்சிக்கு பச்சரிசி குருணை : 75 மி.லி.

    வறுத்த பாசிப்பருப்பு : பிரியப்பட்ட அளவு போல் கொஞ்சம்

    தேங்காய் : 1 (மேலும்…)