உணவு – இராசபாளையம் முருகேசன்
உணவு என்பது நிலமும் நீரும் என நம் முன்னோர்கள் சொன்னதுண்டு… சோறு தந்து பெயர் பெயர் பெற்ற பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
இணைய இதழ்
உணவு என்பது நிலமும் நீரும் என நம் முன்னோர்கள் சொன்னதுண்டு… சோறு தந்து பெயர் பெயர் பெற்ற பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க நம்மை அது மதிக்குதா இல்லை மிதிக்குதானு பாருங்க
கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர் கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான் அமைதியை வேண்டிதான்
ஊருக்குள் இருந்த ஒத்தை மரம் ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்