காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே
ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ
இணைய இதழ்
காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே
ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ
என்ன ஒரு அழகு
அசாத்திய திறமை வாய்ந்தது
எத்தனை பண்பு நிறைந்தது
அத்தனை வம்பும் செய்வது
Continue reading “அன்பு – கவிதை”முடி நரைத்து,
முதுமை கனியாகையில்,
அவன் மடியில் தவழ்ந்தது – அவளின்
நாட்குறிப்பு!
Continue reading “தீராக்காதல் – கவிதை”பிறந்த வீட்டின் சீராட்டும் தாலாட்டும் ஒருபெண்ணுக்குத் திருமணமாகும் வரைதான்.
புகுந்த வீடு சென்றதுமே பிறந்த வீட்டு மவுசு கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது.
Continue reading “பிறந்த வீடா? புகுந்த வீடா?”என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
Continue reading “என்னவள் – கவிதை”