அன்பு செய் மனமே என்பது இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை. ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் நல்ல படிப்பினை தரும் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.
“யய்யா, டவுண்க்கு போகனும். இங்க நின்னா பஸ்சு வருமா?” என்று வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் கன்னியம்மாள் பாட்டி.
“வரும் பாட்டி; இங்கேயே நில்லுங்க.” சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் பஸ் ஏறி சென்றுவிட்டனர்.