செல்வம் பெருக என்ன தேவை?

லட்சுமி தேவி

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. Continue reading “செல்வம் பெருக என்ன தேவை?”

யார் அழகி?

ஐஸ்வர்யா ராய்

ஒரு முறை கலாம் அப்துல் கலாம் பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.

அப்போது உலக அழகிப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயம்.

“ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார். Continue reading “யார் அழகி?”

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே

அகிலம் முழுதும் அன்பு பூக்கவே
அனைவர் வாழ்வும் செழிக்குமே
இன்னல் அனைத்தும் நீங்குமே
இன்பம் எங்கும் நிறையுமே Continue reading “அகிலம் முழுதும் அன்பு பூக்கவே”

அன்னை தெரேசா

அன்னை தெரேசா

தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”