காரின் ஹார்ன் சப்தம் கேட்டதும் வீட்டைச்சுற்றி வந்து கொண்டிருந்த அல்லு, ‘இதுபோல் ஹார்ன் ஒலி எழுப்பினால் அது ஆதியாகத்தான் இருக்கும்’ என அறிந்து வைத்திருந்ததால் நாலே எட்டில் ஓடிவந்து உட்புறமாய் கேட்டருகே வந்து நின்றது.
(மேலும்…)Tag: அன்பு
-
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 12
‘மெதுவான குரலில் முணுமுணுப்பதாய் நினைத்து கொஞ்சம் சத்தமாய்ப் பாடியிருப்போமோ?’ என நினைத்து இருபுறமும் அமர்ந்திருந்த பிள்ளைகளை இப்படியும் அப்படியுமாய்க் கழுத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு நிமிர்ந்தவனின் எதிரில் வந்து நின்றாள் நிமிஷா.
(மேலும்…) -
காதல் கடிதம்
‘மீனாட்சி சுந்தரம் இல்லம்’ என்று பெயரிடப்பட்ட அகலமான வராந்தாவுடன் கூடிய பெரிய வீடு.
(மேலும்…) -
முதியோர் காப்பகம்
அன்று ஒருநாள், மாலை நேரம்.
அன்னை முதியோர் காப்பகம். அமைதியான சூழலில் காற்றோட்டமான வராந்தாவில் உள்ள இருக்கையில், சுந்தரம், மீனாட்சி அவர்களின் கண்களில் தெரிந்த ஏக்கம், எதிரில் அவர்களின் மகன் அபிஷேக்.
(மேலும்…)