எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தலைப்பை பார்த்ததும் அது என்னடா ‘நிலவின் சுடர்’ னு நினைச்சிருப்பீங்க.
Continue reading “நிலவின் சுடர் – அப்பா”அன்பே நிலைக்கும் – கவிதை
கண்காணிக்க கருவிகள் தேவையில்லை
குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை
விருந்தினர் எவரையும் வரவேற்றிட
அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை
Continue reading “அன்பே நிலைக்கும் – கவிதை”தாயின் உன்னதம் – கவிதை
அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை
தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை
அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்
தழுவல்கள் – கவிதை
எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்
அன்பினைப் பொழிந்திடில் – கவிதை
காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே
ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ