கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா என அழைக்கப்படக் காரணம், கண் நோய்கள் வராமல் தடுக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைய அதில் இருப்பதே ஆகும்.

பிஸ்தா எல்லோருக்கும் பிடித்தமான பருப்பு ஆகும். இதன் இனிப்பு சுவை மிகவும் பிரபலம். ஆதலால்தான் ஐஸ்கிரீம், இனிப்புகள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றில் இதனுடைய சுவை பலரையும் கவர்ந்திழுக்கிறது.

இது மிகவும் பழங்காலம் முதல் அதாவது கிமு 6000-ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிற்றுண்டியாக கொறித்தும்,  உணவுப் பொருட்களோடு சேர்த்து சமைத்தும் உண்ணப்படுகிறது. Continue reading “கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா”

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல்‌ ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது. Continue reading “கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை”

அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே – இதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது.

இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான்.

இந்த காலகட்டத்தில், சீனாவுடன் போர் என்பது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கலாம் என சில இந்தியர்கள் நினைக்கலாம். Continue reading “அமைதி வேண்டும் உலகிலே”

எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம்

எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம்

எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம் என்ற இக்கட்டுரை, தங்கள் லட்சியத்தை அடைய விரும்புபவர்கள், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியத்தைக் கூறுகிறது.

பொதுவாக நம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு லட்சியம் உண்டு. அந்த எதிர்கால லட்சியத்தை அடைய, நிகழ்காலத்தை எப்படி கடப்பது என்பது பற்றி நமக்குத் தெரியாது.

நம் ஊரில் ஒருகதை சொல்வர்.

பால் வியாபாரி ஒருவன் தூங்கும் போது, ஒரு லட்சியக் கனவு கண்டான். Continue reading “எதிர்கால நம்பிக்கை நிகழ்கால கொடூரம்”

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது நீண்ட கால காற்று மாசுபாடானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் உடல்நல பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மாசுக் காற்றானது நுரையீரல் பாதிப்பு நோய்களை மோசமாக்கும்.

தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. Continue reading “காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்”