குங்குமத்தால் அர்ச்சனை செய்வோம் பகவதி தாயே
தங்கிடுவாய் எம் மனதில் முழுவதும் நீயே
காரடையான் நோன்பு
கணவன்மார் நல்ல ஆயுள் வேண்டி
கௌரியை அகம் வணங்கி
மனைவிமார் விரதம் கொண்டு
நோன்பை நன்கு அனுசரிப்பர்
இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை
மஞ்சுளாவிற்கும் ரமேசுக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தான் மஞ்சுளா முழுகாமல் இருக்கிறாள்.
ரமேசுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. ஒரே ஒரு வயதான பாட்டி மட்டும்தான். ரமேஷ் அதிகம் படிக்கவில்லை; கொத்தனார் வேலை பார்த்து வருகிறான்.
Continue reading “இவ்வழி செல்வோரை உன் விழி எனக் காப்பாய் – சிறுகதை”கலைவாணி அருள்வாய் நீ
மூக்குத்தி அம்மன் – மதிப்பெண்கள்
மூக்குத்தி அம்மன் திரைப்படம் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இயக்கிய பக்திப் படம் ஆகும்.
இப்படம் போலி சாமியார்களிடம் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பதையும், அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் தடுத்து, விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட படம்.