1. திருவிளக்குகள் இரண்டு பூஜையறையில் சுடர் விட்டுப் பிரகாசித்தால் அங்கே சகல சம்பத்துக்களும் பொங்கிப் பெருகும். Continue reading “திருவிளக்கு”
அபிஷேகம் பலன்கள்
அபிஷேகம் செய்யும் பொருட்களால் கிடைக்கும் பலன்கள்
தண்ணீர் அபிஷேகம் – மனசாந்தி
பஞ்ச கவ்யம் – ஆத்மசுத்தி, பாவநிவர்த்தி
கலையும் கல்வியும் சிறக்க
வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளை பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் Continue reading “கலையும் கல்வியும் சிறக்க”
பகை அச்சம் நீங்க
பயிரவி பஞ்சமி பாசாங்குசை
பஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி
கடன்தீர, பெருஞ்செல்வம் அடைய
இல்லாமை சொல்லி ஒருவர்தம்
பால்சென்(று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் Continue reading “கடன்தீர, பெருஞ்செல்வம் அடைய”