நங்கைநல்லூர் பகவதியே
பொங்கும் எழில் சிரிப்புடனே!
Tag: அம்மன்
-
ஆஹோ… அய்யாஹோ…
விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!
ஆஹோ… அய்யாஹோ…
ஆத்தா! ஆத்தா! மாரியாத்தா!
ஓம் சக்தி! பராசக்தி!
கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.
(மேலும்…) -
நம்மை காக்கும் பகவதி! – தா.வ.சாரதி
நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியேநாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
(மேலும்…)
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே -
பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காலை மணி ஒன்பதரை.
ஹாலில் சுற்றும் சீலிங் ஃபேனின் சன்னமான ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமுமின்றி வீடு ‘கல்’லென்று அமைதியாய் இருந்தது. ஆனால் ஆனந்தியின் மனதில் அமைதி இல்லை. அது பௌர்ணமி நாளின் கடலலைப் போல் பொங்குவதும் வடிவதுமாய் எண்ண அலைகளால் அலைக்கழிக்கபட்டு அமைதியின்றி தவித்தது.
செகன்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஆறுவயது மகன் அன்பரசு பள்ளிக்கும், அரசுப் பணியிலிருக்கும் கணவன் சுதாகர் அலுவலகமும் சென்றாகி விட்டது.
(மேலும்…) -
பகவதி தாயே!
குங்குமத்தால் அர்ச்சனை செய்வோம் பகவதி தாயே
(மேலும்…)
தங்கிடுவாய் எம் மனதில் முழுவதும் நீயே