பரிகாரத் தலங்கள் அறிவோம்

பரிகாரத் தலங்கள் என்பவை, நம்முடைய வாழ்வில் பிரச்சினைகள் தீர வேண்டி, நாம் சென்று வழிபாடு செய்யும் கோவில்கள் ஆகும். தமிழ் நாட்டில் அத்தகைய கோவில்கள் நிறைய உள்ளன.

பரிகாரத் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள, கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு உதவும். Continue reading “பரிகாரத் தலங்கள் அறிவோம்”

நவராத்திரி கொலு விளக்கம்

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு விளக்கம் கட்டுரை நவராத்திரியின்போது எப்படி கொலு அமைக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகின்றது.

Continue reading “நவராத்திரி கொலு விளக்கம்”

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்

அஷ்டலட்சுமி

வருவாயே லெட்சுமியே வருவாயே

உன்னை வாயாறப் பாடுகிறோம் வரம் தருவாயே

 

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்

கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே!

வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லட்சுமியே!

வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம் Continue reading “அஷ்டலட்சுமி வருகைப் பதிகம்”

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு

மாரியம்மன் தாலாட்டு என்ற பாடல், நம்மைக் காக்கும் மாரியம்மனை வேண்டிப் பாடும் பாடல். இது ஒரு நீண்ட பாடல்.

 

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே

ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே

மாரித்தாய் வல்லவியே மகராசி பாருமம்மா

மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா Continue reading “மாரியம்மன் தாலாட்டு”

லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்

லலிதா அம்பிகை

லலிதா நவரத்தின மாலை, அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.

எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது. Continue reading “லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்”