சகலகலா வல்லி மாலை படித்துவிட்டு செய்யப்படும் எந்த வேலையும் சரஸ்வதி அருளால் சிறப்பாக நிறைவேறும்.
மாலை 1
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! Continue reading “சகலகலா வல்லி மாலை”